News August 6, 2024
மயிலாடுதுறை: வெள்ள நீர் வடிந்தது

கடந்த சில நாட்களுக்கு முன் மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கொள்ளிடம் அருகே உள்ள கரையோர கிராமங்களான முதலைமேடு, சந்தப்படுகை, வெள்ளமணல் பகுதிகளை சேர்ந்த வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. 3-ஆம் நாளான நேற்று அணைக்கரையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 70,148 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனால் கரையோர கிராமங்களை சூழ்ந்த வெள்ள நீரானது நேற்று வடிய தொடங்கியது.
Similar News
News February 19, 2026
மயிலாடுதுறையில் போலீசார் இரவு ரோந்து பணி விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (பிப்.18) இரவு 10 மணி முதல் இன்று (பிப். 19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News February 19, 2026
மயிலாடுதுறையில் போலீசார் இரவு ரோந்து பணி விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (பிப்.18) இரவு 10 மணி முதல் இன்று (பிப். 19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News February 19, 2026
மயிலாடுதுறையில் போலீசார் இரவு ரோந்து பணி விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (பிப்.18) இரவு 10 மணி முதல் இன்று (பிப். 19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


