News August 6, 2024
மதுரையை காக்க வந்த குட்டி ‘அழகர்’

மதுரை மாநகர காவல்துறையின் துப்பறியும் நாய் படை பிரிவில் வெடிகுண்டு, போதைப்பொருட்கள், குற்றங்கள் போன்றவற்றை கண்டறிய 8 நாய்கள் உள்ளன. தற்போது நி100 நாட்கள் ஆன ‘லேபர் டாக் ரெட் ரிவர்’ இனத்தைச் சேர்ந்த நாய் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த துப்பறியும் நாய்க்கு காவல் ஆணையர் லோகநாதன் ‘அழகர்’ என பெயர் சூட்டினார். மேலும் 6 மாத கால வெடிகுண்டு பயிற்சி அளிக்க உத்தரவிட்டுள்ளார். SHARE IT.
Similar News
News September 1, 2025
மதுரை மக்களே இனி சான்றிதழ்கள் பெறுவது ரொம்ப ஈஸி.!

மதுரை மக்களே, உங்களுக்கு தேவையான
▶️சாதி சான்றிதழ்
▶️வருமான சான்றிதழ்
▶️முதல் பட்டதாரி சான்றிதழ்
▶️கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
▶️விவசாய வருமான சான்றிதழ்
▶️சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
▶️குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <
News September 1, 2025
மதுரை: 10th முடித்தால் விமான நிலையத்தில் வேலை.!

இந்திய விமான நிலையங்களில் 1446 Ground Staff மற்றும் Loaders பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிகளுக்கு சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது. 10th மற்றும் 12th முடித்தவர்கள்<
News September 1, 2025
பண்டிகை கால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

மதுரை: ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செப்., 10 முதல் நவ., 26 வரை (புதன்தோறும்) மதுரையில் இருந்து இரவு 8:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06059), சனிக்கிழமை காலை 6:30 மணிக்கு பீகார் மாநிலம் பரவுனி செல்கிறது. செப்., 7 முதல் அக்., 26 வரை (ஞாயிறுந்தோறும்) திருநெல்வேலியிலிருந்து கர்நாடக மாநிலம் ஷிமோகா டவுன் செல்லும் ரயில் இயக்கப்படுகிறது.