News August 6, 2024
காரிமங்கலத்தில் கருணாநிதி நினைவு தின அமைதி ஊர்வலம்

முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு நாளையொட்டி நாளை காலை 10 மணியளவில் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி ஊர்வலம் காரிமங்கலத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் தொடங்குகிறது. இதற்கு மேற்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய உறுப்பினர்கள், பேரூர், கிளை நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Similar News
News January 25, 2026
தருமபுரி: துக்க வீட்டிற்கு சென்றவர் பலி!

மொரப்பூர் அருகே பொம்பட்டியை சேர்ந்த இன்ஜினீயர் மதன்குமார் (25). பெங்களூருவில் பணிபுரிந்து வந்த இவர், துக்க வீட்டிலிருந்து பசுவாபுரம் வழியாக மொரப்பூர் நோக்கி வந்தார். அப்போது அம்பாளப்பட்டி அருகே வேகத்தடையில் நிலைதடுமாறி பைங்கில் இருந்து கீழே விழுந்தார். கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மொரப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்,
News January 25, 2026
தருமபுரி: இரவு ரோந்து ஆய்வாளர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.24) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் குணவராமன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சிவபெருமான், தொப்பூரில் பிரபாகரன் , மதிகோன்பாளையத்தில் இளமதி ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர்!
News January 25, 2026
தருமபுரி: இரவு ரோந்து ஆய்வாளர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.24) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் குணவராமன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சிவபெருமான், தொப்பூரில் பிரபாகரன் , மதிகோன்பாளையத்தில் இளமதி ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர்!


