News August 6, 2024
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

ஆடிப்பூரம் திருவிழா என்பது மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் மிகவும் விசேஷமானது. அந்த விழாவை முன்னிட்டு இன்றுஆகஸ்ட் 6ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இன்று பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலைநாள் என மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
Similar News
News March 5, 2026
செங்கை: ரயில்வேயில் 5,000+ காலியிடங்கள்; NO EXAM!

செங்கல்பட்டு மாவட்ட மக்களே ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <
News March 5, 2026
செங்கல்பட்டு BDO எண்களை தெரிஞ்சிக்கோங்க!

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் சாலை வசதி, பாலம், மின் விளக்கு, நிழற்குடை, குடிநீர் வசதிகள் குறித்த புகார், கோரிக்கைகளை உங்கள் பகுதி BDOக்களிடம் வழங்கலாம். அது படி, தருமபுரி மாவட்ட BDO எண்கள்: மதுராந்தகம்-044-27555322, லத்தூர்-044-27539921, காட்டாங்குளத்தூர்-044-27452223, சித்தாமுர்-044-27544133, அச்சரப்பாக்கம்-044-27522333, திருக்கழுகுன்றம்-044-27447130, திருப்போரூர்-044-27446228.
News March 5, 2026
செங்கல்பட்டில் நிறம் மாறும் தொகுதி!

திருப்போரூரில் கடந்த 2021 தேர்தலில் வி.சி.க-வின் எஸ்.எஸ்.பாலாஜி வெறும் 1,947 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். அதாவது, மிகவும் நூலிழையில் வெற்றி தீர்மானிக்கப்பட்ட தொகுதி. IT நிறுவனங்கள் ஒருபுறம், கிராமப்புற விவசாய நிலங்கள் மறுபுறம் என இருவேறு துருவங்களைக் கொண்ட தொகுதி. பா.ம.க மற்றும் வி.சி.க ஆகிய இரு கட்சிகளுமே இங்கு சம பலத்துடன் இருப்பதால், ஒவ்வொரு தேர்தலிலும் இங்கு அனல் பறக்கும்.


