News August 6, 2024
கோரிக்கை மனுவை மாலையாக அணிந்து வந்த சமூக ஆர்வலர்

திருப்பூர், போயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் தொமுச தொழிற்சங்கத்தில் பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் சமூக அவலங்களை புகாராக அளிப்பதன் காரணமாக தனது வீட்டிற்கு அருகே தெரு நாய்களை விட்டுவிட்டு செல்வதாகவும், கழிவு நீரை அப்புறப்படுத்தாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டி கோரிக்கை மனுவை மாலையாக அணிந்து வந்து இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
Similar News
News April 7, 2026
திருப்பூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்<
News April 7, 2026
திருப்பூர்: இனி ஆதார் திருத்தங்கள் EASY!

திருப்பூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News April 7, 2026
திருப்பூர்: பாதி வழியில் பெட்ரோல் காலியா? இனி NO TENSION!

திருப்பூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <


