News August 5, 2024
வீடு வாடகை குறித்து மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிக்கையில் வீட்டை வாடகைக்கு கொடுக்கும் போது அந்த வீட்டில் அந்த நபர்கள் தான் குடியிருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
Similar News
News February 5, 2026
நெல்லை: ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போர் கவனத்திற்கு

நெல்லை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News February 5, 2026
நெல்லை: உங்க சான்றிதழ் தொலைந்து விட்டதா?

நெல்லை மக்களே, பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ, அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், “E-பெட்டகம்” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த <
News February 5, 2026
மாவட்ட கலெக்டர் முக்கிய அறிக்கை

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள அறிக்கை; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான திறன் மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. தகுதி உள்ள இளைஞர்கள் தாட்கோ இணையதளமான tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மூன்று மாதம் பயிற்சி அளிக்கப்படும். விடுதியில் தங்கி படிக்கும் வசதி, உணவு செலவினம் வழங்கப்படும்.


