News August 5, 2024
நாளை குறைதீர் நாள் கூட்டம்

ஈரோடு, பெரியசேமூரில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் நாளை (06.08.24) ஈரோடு மாவட்ட வனச்சரக பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளுக்கு, ஈரோடு மாவட்ட வன அலுவலர் தலைமையில், குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அந்தியூர், பர்கூர், சென்னம்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள ஈரோடு வனச்சரக பகுதிகளில் வசிப்போர் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Similar News
News March 13, 2026
ஈரோடு : VOTER ID க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

ஈரோடு மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1.இங்கு <
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே இலவசமாக VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.
News March 13, 2026
ஈரோட்டைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு திமுகவில் பொறுப்பு!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்த்தவர் வீரமணி ஜெயக்குமார். இவர் திமுக மாநில மாணவரணித் துணைச் செயலாளராக இருந்த நிலையில் தற்போது மாணவரணிச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். இதற்கான நியமன ஆணையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். இந்தப் பொறுப்பை ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ள அவருக்கு, திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
News March 13, 2026
ஈரோடு: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே<


