News August 5, 2024
நிலுவைத்தொகை வேண்டி OHT ஆப்பரேட்டர்கள் ஆட்சியரிடம் மனு

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் OHT இயக்குபவர்கள் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு பிரதமரால் 5 -ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். 11.10.2017 முதல் 7-வது ஊதியக் குழு நிலுவைத் தொகை வழங்க வேண்டும், பிடித்தம் செய்யப்படும் குழு காப்பீடு திட்டம் கருவூலத்தில் பணத்தை செலுத்து ரசீது வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக OHT இயக்குபவர்கள் வழங்கினார்கள்.
Similar News
News March 18, 2026
புதுகை: வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாகியும், தொடர்ந்து பதிவை புதுப்பித்து வரும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. அதன்படி குடும்ப வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்கும் இளைஞர்கள் புதுக்கோட்டை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். இதில், 3 ஆண்டுகள் உதவி தொகை வழங்கப்படும். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!
News March 18, 2026
புதுக்கோட்டை: ரயில்வேயில் பணிபுரிய அறிய வாய்ப்பு!

தெற்கு மத்திய இரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2801
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: 10th, ITI
5. கடைசி தேதி: 11.04.2026
6. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 18, 2026
புதுக்கோட்டை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே<


