News August 5, 2024
நிலுவைத்தொகை வேண்டி OHT ஆப்பரேட்டர்கள் ஆட்சியரிடம் மனு

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் OHT இயக்குபவர்கள் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு பிரதமரால் 5 -ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். 11.10.2017 முதல் 7-வது ஊதியக் குழு நிலுவைத் தொகை வழங்க வேண்டும், பிடித்தம் செய்யப்படும் குழு காப்பீடு திட்டம் கருவூலத்தில் பணத்தை செலுத்து ரசீது வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக OHT இயக்குபவர்கள் வழங்கினார்கள்.
Similar News
News May 8, 2025
தமிழக வனத் துறையில் வேலைவாய்ப்பு

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள் <
News May 7, 2025
இனி APPல அரசு அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம்

புதுக்கோட்டை பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியாக் செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் மனுவாக அளிக்கலாம். செல்போனில் TN CM HELPLINE என்ற APP-யை பதிவிறக்கம் செய்து புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள்.உங்கள் பகுதியினருக்கும் Share செய்து பயனடையுங்கள்.
News May 7, 2025
புதுகை: 10th பாஸ் போதும்.. அரசு வேலை ரெடி

மத்திய அரசின் ஜிஎஸ்டி & சுங்க வரித்துறையில் காலியாக உள்ள Seaman, Greaser, Tradesman போன்ற 14 குரூப்-சி காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.18000 முதல் ரூ.56900 வரை வழங்கப்படும். 10 th, ஐ.டி.ஐ முடித்த 18 – 25 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு <