News August 5, 2024

திண்டுக்கல்லில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நிறைவு

image

திண்டுக்கல் முனிசிபல் காலனியில் உள்ள SKY WAY – என்னும் தனியார் அலுவலகத்தில் இன்று கரூர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஏதும் உள்ளதா என சி பி சி ஐ டி போலீசார் சுமார் மூன்று மணி நேரம் சோதனையிட்ட பின் சோதனை நிறைவு பெற்றது என தெரிவித்தனர்.

Similar News

News August 6, 2025

திண்டுக்கல்லில் கூட்டுறவு வங்கி வேலை.. ரூ.96,395 சம்பளம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் காலியாக உள்ள 32 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ. 96,395 வரை வழக்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும். இதை வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

News August 6, 2025

பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தொடர்பாக வாலிபர் கைது

image

பழனி பெருமாள் புதூர் பகுதியை சேர்ந்த விவசாயி காளீஸ்வரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த நிர்மல்குமார் என்பவருக்கும் நில பிரச்சினை காரணமாக நிர்மல்குமார், விவசாயி காளீஸ்வரன் வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கிடுகு கூரை மீது தீ வைத்தது தொடர்பாக மாவட்ட S.P.உத்தரவின் பேரில் பழனி தாலுகா காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட நிர்மல்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

News August 6, 2025

வத்தலகுண்டு: 11 வயது சிறுமி பரிதாப பலி

image

திண்டுக்கல்: வத்தலகுண்டு, சித்தரேவுவில் பீரோவில் புத்தகம் எடுக்க முயன்ற 11 வயது நந்தனாதேவி, தவறி கயிற்றில் விழுந்ததால் கழுத்தில் கயிறு சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுமியின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!