News August 5, 2024
அரிமளம் அருகே பெண்கள் போராட்டத்துக்கு அதிமுக ஆதரவு

அரிமளம் அருகே செங்கீரை ஊராட்சியின் பகுதிகளை பிரித்து வேறு ஊராட்சியுடன் இணைக்க கூடாது என்று பெண்கள் போராட்டம் செய்தனர். மேலும் 204 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்க அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலார் பிகே. வைரமுத்து மற்றும் பி.கே.வி.குமாரசாமி உடன் இருந்தனர்.
Similar News
News August 20, 2025
புதுக்கோட்டை: தமிழ் தெரிந்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

புதுக்கோட்டை மக்களே.. தமிழ் தெரிந்தவர்களுக்கு வங்கியில் பணி புரிய அறிய வாய்ப்பு! ரெப்கோ வங்கியில் வாடிக்கையாளர்கள் சேவை அதிகாரி காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடித்த நன்கு தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 – ரூ.64,480 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 20, 2025
புதுக்கோட்டை: SBI வங்கியில் வேலை வாய்ப்பு

புதுக்கோட்டை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates (Customer Support and Sales) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இங்கே <
News August 20, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் பேச்சுப்போட்டி

தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குக்கான பேச்சுப் போட்டிகள் புதுகை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் ஆக 28, 29ம் தேதிகளில் நடக்க உள்ளது. இதில் பங்குபெற மாணவர் பங்கேற்பு படிவத்தில் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வரின் கையொப்பம் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04322-228840 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.