News August 5, 2024
மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

வேளாண்மை பொறியியல் துறை மற்றும் திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் கிராமப்புற இளைஞர்களுக்கான டிராக்டர் ஓட்டுநர் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (ஆகஸ்ட் 5) தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில், வேளாண்மை இணை இயக்குநர் சோமு, உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணி, வேலூர் வட்டாட்சியர் முரளி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News January 25, 2026
வேலூர்: டிகிரி போதும்-அரசு வேலை!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: <
News January 25, 2026
வேலூரில் 3 இடங்களில் மாடு விடும் திருவிழா

வேலூர் மாவட்டத்தில் நாளை (ஜன.26) தேதி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் 3 இடங்களில் மாடு விடும் திருவிழா நடைபெற உள்ளது. இதன்படி காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட கரசமங்கலம், வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கீழ் வல்லம் மற்றும் அரியூர் ஆகிய கிராமங்களில் மாடு விடும் திருவிழா நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான முன்னேற்பாடு பணிகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
News January 25, 2026
வேலூர் மக்களே செம்ம வாய்ப்பு! CLICK NOW!

தமிழ்நாட்டை சேர்ந்த 1லட்ச மாணவர்கள் & வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10, +2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <


