News August 5, 2024
கூடலூரில் ஷெட்டரை உடைத்த யானை: மக்கள் பீதி!

நீலகிரி மாவட்டம் கூடலூர் புத்தூர் வயல் கவள என்ற பகுதியில் அங்கு இன்று அதிகாலை நேரத்தில் காட்டு யானை ஒரு சூப்பர் மார்க்கெட்டின் ஷெட்டரை உடைத்தது. இது அப்பகுதியினரிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு தொடர்ந்து 4 மாதமாக யானைகளின் அட்டாகாசம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. பலமுறை வனத்துறைக்கு புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உங்கள் பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதா?
Similar News
News February 23, 2026
நீலகிரி: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CLICK

நீலகிரி மக்களே, SIR இறுதி வாக்காளர் பட்டியல் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உங்கள் தொகுதி பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா எனத் தெரிந்துகொள்ள <
News February 23, 2026
நீலகிரி: லஞ்சம் கேட்டால் உடனே CALL

நீலகிரி மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல், உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் 0423-2443962 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு அதிகம் SHARE பண்ணுங்க!
News February 23, 2026
நீலகிரி: இனி ஒரு Hi போதும்.. ஈஸியா ஆதார் அட்டை!

நீலகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இது வேலை செய்யவில்லை என்றால் இங்கே கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


