News August 4, 2024
சென்னையில் தற்போதும் வாழும் மன்னர் குடும்பம்

ராயபேட்டையில் இருக்கும் அமீர் மஹால் 1798 ஆம் ஆண்டு இந்தோ சர்செனிக் முறையில் கட்டப்பட்டது. ஆங்கிலேயர்கள் அரசு அலுவலகமாக பயன்படுத்தி இந்த மஹாலை 1876 ஆம் ஆண்டு நவாப் குடும்பம் வசிப்பதற்கான இடமாக மாற்றப்பட்டது. அங்கு குடியேறிய ஆற்காடு நவாப் குடும்பம் தற்போது வரை அங்கு தான் வசித்து வருகின்றனர். முகமது அப்துல் அலி நவாப் தற்போதைய ஆற்காடு நவாப்பின் மன்னராக உள்ளார்.
Similar News
News February 6, 2026
வில்லிவாக்கம்: ஏ.டி.எம்-இல் கொள்ளையடிக்க முயற்சி

சென்னை, வில்லிவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் செயல்பட்டு வந்த SBI ATM-யை நேற்று மர்ம நபர்கள் இரும்பு ஆயுதங்களால் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். ATMஐ உடைக்கும்போது ஏற்பட்ட அலாரம் சத்தத்தால், அச்சமடைந்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 6, 2026
வில்லிவாக்கம்: ஏ.டி.எம்-இல் கொள்ளையடிக்க முயற்சி

சென்னை, வில்லிவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் செயல்பட்டு வந்த SBI ATM-யை நேற்று மர்ம நபர்கள் இரும்பு ஆயுதங்களால் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். ATMஐ உடைக்கும்போது ஏற்பட்ட அலாரம் சத்தத்தால், அச்சமடைந்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 6, 2026
வில்லிவாக்கம்: ஏ.டி.எம்-இல் கொள்ளையடிக்க முயற்சி

சென்னை, வில்லிவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் செயல்பட்டு வந்த SBI ATM-யை நேற்று மர்ம நபர்கள் இரும்பு ஆயுதங்களால் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். ATMஐ உடைக்கும்போது ஏற்பட்ட அலாரம் சத்தத்தால், அச்சமடைந்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


