News August 4, 2024
சுற்றுலா பயணிகளுக்கு குமரி ஆட்சியர் வேண்டுகோள்

ஆகஸ்ட் 7ம் தேதி வரை அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் & தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளன. இதையடுத்து குமரி ஆட்சியர் அழகு மீனா, “கடல் கொந்தளிப்புடன் காணப்படலாம். கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க செல்ல வேண்டாம்” என எச்சரித்துள்ளார்.
Similar News
News February 12, 2026
குளச்சல் நகராட்சி குப்பை வண்டி மோதி காவலாளி உயிரிழப்பு

குளச்சல் பகுதியைச் சேர்ந்த கபீர் (66) என்பவர், தனியார் திருமண மண்டபத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 2-ம் தேதி, பணியில் இருந்தபோது குப்பைகளைச் சேகரிக்க வந்த நகராட்சி குப்பை வண்டி அவர் மீது மோதி படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முந்தினம் மாலை உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி நசீமாஅளித்த புகாரின் பேரில் போலீசார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு.
News February 12, 2026
குளச்சல் நகராட்சி குப்பை வண்டி மோதி காவலாளி உயிரிழப்பு

குளச்சல் பகுதியைச் சேர்ந்த கபீர் (66) என்பவர், தனியார் திருமண மண்டபத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 2-ம் தேதி, பணியில் இருந்தபோது குப்பைகளைச் சேகரிக்க வந்த நகராட்சி குப்பை வண்டி அவர் மீது மோதி படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முந்தினம் மாலை உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி நசீமாஅளித்த புகாரின் பேரில் போலீசார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு.
News February 12, 2026
குளச்சல் நகராட்சி குப்பை வண்டி மோதி காவலாளி உயிரிழப்பு

குளச்சல் பகுதியைச் சேர்ந்த கபீர் (66) என்பவர், தனியார் திருமண மண்டபத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 2-ம் தேதி, பணியில் இருந்தபோது குப்பைகளைச் சேகரிக்க வந்த நகராட்சி குப்பை வண்டி அவர் மீது மோதி படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முந்தினம் மாலை உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி நசீமாஅளித்த புகாரின் பேரில் போலீசார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு.


