News August 4, 2024
பெரம்பலூர் மாற்றுதிறனாளி வீரர் மாரத்தானில் பங்கேற்பு

பெரம்பலூர் வட்டம், மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் கலைச்செல்வன் மாரத்தானில் பங்கேற்று 3-ஆம் இடம் பிடித்துள்ளார். சென்னையில் ஆகஸ்ட்- 4 இன்று காலையில் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வுக்கான 10 கி.மீ தொலைவுக்கான தமிழ்நாடு மாரத்தான் போட்டி நடைபெற்றது. விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. பிரபாகா் ராஜா விழாவை துவக்கி வைத்தார் .
Similar News
News February 1, 2026
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் நாளை (பிப்.02) முதல் வருகிற 4-ந்தேதி வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News February 1, 2026
பெரம்பலூர்: அரசு சுகாதார துறையில் வேலை!

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது: 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News February 1, 2026
பெரம்பலூர்: நாளை இங்கெல்லாம் மின்தடை!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், கழனிவாசல், மங்களமேடு, நன்னை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.02) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, திருமந்துறை, பெருமாத்தூர், வாலிகண்டபுரம் உள்ளிட்ட பகுதிகள் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!


