News August 3, 2024

காட்டாங்கொளத்தூரில் தேர்தல் அறிவிப்பு

image

காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த வண்டலூர் ஆராமுதன் கடந்த பிப்ரவரி மாதம் வண்டலூரில் ஆராமுதன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தற்போது காலியாக உள்ள காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் பதவிக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் மறைமுக தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Similar News

News January 2, 2026

செங்கை: லாரி டயரில் சிக்கி துடிதுடித்து பலி!

image

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பகவதி(22), நேற்று முன் தினம் இரவு ஆங்கில புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக பைக்கில் கேளம்பாக்கம் – வண்டலூர் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கண்டிகையை அடுத்த வெங்கம்பாக்கம் சந்திப்பு அருகே சென்ற போது முன்னால் சென்ற டிப்பர் லாரியை வேகமாக முந்த நினைத்த போது, லாரி சக்கரத்தில் தடுமாறி விழுந்து, இழுத்துச் செல்லப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News January 2, 2026

அணு ஆராய்ச்சி மையத்துக்கு புதிய இயக்குனர் பதவியேற்பு

image

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் (IGCAR) இயக்குநராக சி.ஜி.கர்ஹாத்கர் ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக ஸ்ரீகுமார் பிள்ளை நேற்று புதிய இயக்குநராகப் பதவியேற்றுள்ளார்.இந்த தலைமைத்துவ மாற்றம் இந்தியாவின் அணுசக்தி இலக்குகளுடன் மையத்தை இணைக்கும் என தெரிவிக்கிறது. வேதியியல் பொறியியலில் பட்டம் பெற்ற ஸ்ரீகுமார் பிள்ளை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 35 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

News January 2, 2026

அணு ஆராய்ச்சி மையத்துக்கு புதிய இயக்குனர் பதவியேற்பு

image

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் (IGCAR) இயக்குநராக சி.ஜி.கர்ஹாத்கர் ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக ஸ்ரீகுமார் பிள்ளை நேற்று புதிய இயக்குநராகப் பதவியேற்றுள்ளார்.இந்த தலைமைத்துவ மாற்றம் இந்தியாவின் அணுசக்தி இலக்குகளுடன் மையத்தை இணைக்கும் என தெரிவிக்கிறது. வேதியியல் பொறியியலில் பட்டம் பெற்ற ஸ்ரீகுமார் பிள்ளை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 35 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

error: Content is protected !!