News August 3, 2024
தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 3,063ஆக உயர்வு

தமிழக வனப்பகுதிகளில் உள்ள யானைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 2,761ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை தற்போது, 3,063ஆக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. யானைகள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலமாக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் யானைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 14, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 14, 2025
F16 விமானங்கள் அழிப்பு: அமைதி காக்கும் அமெரிக்கா

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது அமெரிக்க தயாரிப்பான F16 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியானது. அண்மையில் NDTV இதுபற்றி கேள்வியெழுப்ப, பாகிஸ்தானிடம் கேட்டு சொல்வதாக அமெரிக்க தரப்பு பதிலளித்துள்ளது. பாக்.கின் F16 விமானங்களை பராமரிப்பதே அமெரிக்கா தான். அதன் அனுமதியில்லாமல் அவற்றை பயன்படுத்தவும் முடியாது. அப்படியிருக்க, கேட்டு சொல்கிறோம் என்றால் என்ன அர்த்தம்?