News August 3, 2024
உணவு உபரி நாடானது இந்தியா: பிரதமர் மோடி

உணவு உபரி நாடாக இந்தியா மாறியுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். விவசாய நிபுணர்களின் சர்வதேச மாநாட்டில் பேசிய அவர், நாட்டின் பொருளாதார கொள்கைகளின் மையமாக விவசாயம் இருக்கிறது என்றார். மேலும் பால், பருப்பு வகைகள், மசாலா பொருள்கள் உற்பத்தியில் உலகளவில் முதல் நாடாகவும், உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், சர்க்கரை உற்பத்தியில் 2வது நாடாகவும் இந்திய திகழ்வதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 31, 2025
ராசி பலன்கள் (31.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 31, 2025
விஷாலின் ‘மகுடம்’ படப்பிடிப்பு நிறுத்தம்

விஷாலின் ‘மகுடம்’ படப்பிடிப்பு தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து இயக்குநர் ரவி அரசு விலகிய நிலையில், இயக்கும் பணியை விஷால் கையிலெடுத்தார். இந்நிலையில், இயக்குநர் சங்கமும், FEFSI அமைப்பும் சேர்ந்து படப்பிடிப்பை நிறுத்தியுள்ளது. ரவி அரசுவிடம் இருந்து தடையில்லா சான்று (NOC) பெறாமல் படத்தை விஷால் இயக்க கூடாது என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
News October 31, 2025
இரவில் நீண்ட நேரம் போன் யூஸ் பண்ணும் ஆண்களே.. உஷார்!

மாலை & இரவில் நீண்டநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை அதிகரிப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு விந்தணுக்களின் எண்ணிக்கை, செயல்திறன் & ஆயுளை பாதித்து, விந்தணுக்களின் DNA-ல் பாதிப்பையும் ஏற்படுத்துகிறதாம். இந்தியாவில் 23% ஆண்களுக்கு மலட்டுத்தன்மை உள்ளதாக WHO கூறுகிறது. ஆண்களே, போன் பயன்படுத்துவதை கொஞ்சம் குறைக்கலாமே!


