News August 3, 2024
இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 3, 4) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடித்தாலும், இரவில் மழை பெய்து வருவதால் குளிச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 24, 2025
செங்கல்பட்டு: BIRTH CERTIFICATE கிடைக்க ஈஸி வழி!

செங்கல்பட்டு மக்களே.. உங்களது பிறப்பு சான்றிதழ் பழையதாகிவிட்டதா? அல்லது தொலைவிட்டதா? கவலை வேண்டாம். இங்கு <
News December 24, 2025
செங்கல்பட்டு உழவர் சந்தையில் காய்களின் விலை

செங்கல்பட்டு உழவர் சந்தையில் (பெ.வெங்காயம்) ரூ.28,(சி-வெங்காயம்) ரூ.50
(தக்காளி) ரூ.37, (பச்சை மிளகாய்) ரூ.42,(பீட்ரூட்) ரூ.38, (உருளைக்கிழங்கு) ரூ.30, (வாழைப்பூ) ரூ.16, (குடைமிளகாய்) ரூ.49,(பாகற்காய்) ரூ.34, (சுரைக்காய்) ரூ.31, (அவரைக்காய்) ரூ.37, (முட்டைக்கோஸ்) ரூ.27, (கேரட்) ரூ.39,(காலிஃபிளவர்) ரூ.27, (கொத்தவரை) ரூ.45, (தேங்காய்) ரூ.70, (பூண்டு) ரூ.96, (இஞ்சி) ரூ.75 விலையில் விற்பனையாகிறது.
News December 24, 2025
செங்கல்பட்டு: போலி மருத்துவர் கையும் களவுமாக மாட்டினார்

துரைப்பாக்கத்தில் ‘தனியார் கிளினிக்’ நடத்தி வந்த விஜயகுமார் (38) என்பவர், முறையான மருத்துவப் படிப்பு இன்றி 10 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்தது ஆய்வில் தெரியவந்தது. மேற்கு வங்கத்தில் MBBS படித்ததாக போலி சான்றிதழ் வைத்திருந்த அவரை, மருத்துவக் குழுவினர் கண்டறிந்தனர். இணை இயக்குனர் மீனாட்சி சுந்தரி அளித்த புகாரின் பேரில், கண்ணகி நகர் போலீசார் விஜயகுமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


