News August 3, 2024
மாநகராட்சியை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

அனகாபுத்தூரில், சென்னை குடிநீர் வாரியம் பாதாள சாக்கடை பணிகளை நீண்ட நாட்களாக மேற்கொண்டு வருகிறது. பணிகள் நந்தை வேகத்தில் நடப்பதால், பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தியும், அம்மா உணவகத்தை முடக்க நினைக்கும் திமுக அரசை கண்டித்தும், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், அனகாபுத்தூரில் இன்று (ஆகஸ்ட் 3) காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Similar News
News August 14, 2025
செங்கல்பட்டு: சொந்த ஊரில் வங்கி வேலை!

செங்கல்பட்டு மக்களே, வங்கியில் பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தொழிற்பயிற்சிக்கு 750 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தமிழ் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 20-க்குள் இந்த <
News August 14, 2025
செங்கல்பட்டில் இன்று கடைசி!

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினருக்கு 2 (PLA) காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதிவாய்ந்த நபர்கள் <
News August 14, 2025
மகளிர் உரிமைத்தொகை: இந்த 5 ஆவணங்கள் போதும்!

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <