News August 3, 2024
1,369 பேருக்கு எலிக்காய்ச்சல்

தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் 1,369 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் 1,046 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், 2022ஆம் ஆண்டில் 2,612, 2023ஆம் ஆண்டில் 3,002 பேர் பாதிக்கப்பட்டதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தாண்டில் எலிக்காய்ச்சல் கண்டயறிப்பட்ட 1,369 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.
Similar News
News January 15, 2026
இந்த வருடத்தின் Netflix பண்டிகை லிஸ்ட்!

பொங்கல் திருநாளை இந்த வருடம் தங்களது OTT-ல் வெளியாகவுள்ள படங்களின் லிஸ்ட்டை Netflix வெளியிட்டு வருகிறது. சூர்யாவின் 46-வது படம், ரவி மோகன், விஷ்ணு விஷால் என பலரின் படங்களை இந்த வருடம் Stream செய்ய Netflix வாங்கியுள்ளது. #NetflixPandigai என்ற ஹேஷ்டேக்கின் கீழ் வெளியிடப்பட்டு வரும் படங்களின் லிஸ்ட்டை அறிய மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்யவும். இதில் எந்த படத்தை பார்க்க நீங்க வெயிட்டிங்?
News January 15, 2026
NDA கூட்டணி, சின்னத்தை உறுதி செய்தார்.. விஜய் தரப்பு அப்செட்!

புதுவையில் புதிதாக கட்சி தொடங்கிய LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் <<18864228>>நேற்று NDA கூட்டணியில்<<>> இணைந்தார். இது, NR ரங்கசாமியுடன் விஜய்யின் தவெக இணைய முட்டுக்கட்டையாக இருக்கும் என கூறப்படுகிறது. காரணம், ஜோஸ் சார்லஸ் மார்டினின் மைத்துனரான ஆதவ் அர்ஜுனா. இந்நிலையில், இன்று, NDA கூட்டணியில் காமராஜ் நகர், நெல்லித்தோப்பு தொகுதிகளை LJK-வுக்கு ஒதுக்கவும், தாமரை சின்னத்தில் போட்டியிடவும் உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.
News January 15, 2026
₹20 லட்சம் வேணுமா? இதோ இருக்கு அசத்தல் திட்டம்

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் மாதம் ₹28,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் ₹20 லட்சம் தொகையை பெறலாம். உங்களால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியவில்லை என்றால், தினமும் ₹50 செலுத்துங்கள். 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ₹1.7 லட்சம் கிடைக்கும். பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை பெறலாம். இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். SHARE.


