News August 3, 2024
கரூர்: பக்தர்களுக்கு வெளியான தடை உத்தரவு

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆடிப் பெருக்கை முன்னிட்டு வரும் பக்தர்கள், காவிரி ஆற்றில் நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி மாதம் 18-ம் தேதி காவிரி ஆற்றில் பொதுமக்கள் வழிபாடு செய்து வரும் நிலையில், இந்த ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றில் இறங்கி குளிக்கவோ, பரிசல் இயக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
Similar News
News August 10, 2025
கரூர் ஆட்சியர் முக்கிய அறிவுப்பு!

கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 2024–25 கல்வியாண்டிற்கான முதல் முதியோர் பராமரிப்பு சேவை உதவியாளர் என்ற 3 மாத சான்றிதழ் படிப்புக்கான (டிப்ளமோ) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 17-32 வயதுக்குள் உள்ள கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்பிக்கலாம். இதற்கு ஆகஸ்ட் 15 தேதிக்குள் நேரில் கல்லூரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
News August 10, 2025
கரூர்: நல்ல சம்பளத்தில் வங்கி வேலை APPLY NOW

கரூர் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ள 750 Apprentices (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. பணிக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும். இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் வரும் 20ம் தேதி வரை, இந்த லிங்கை <
News August 10, 2025
கரூரில் இலவச தையல் பயிற்சி!

கரூர் மக்களே, தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், (Self Employed Tailor) சுயதொழில் தையல்காரர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 8th போதுமானது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <