News August 3, 2024
தேடப்படும் குற்றவாளிகள் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொண்டநாயக்கபுரத்தைச் சேர்ந்த ராமர் (55), மதுரை செல்லூர் குமார் (44) ஆகிய இருவர் மீதும் மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு பதியப்பட்டது. இவ்வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில் விசாரணைக்கு ஆஜராகாததால் இவ்விருவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்த நீதிமன்றம், செப்., 11ல் ராமரும், 18ல் குமாரும் ஆஜராக உத்தரவிட்டது.
Similar News
News August 21, 2025
திண்டுக்கல்லில் கூட்டுறவு வங்கியில் வேலை APPLY NOW!

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 32 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 21, 2025
திண்டுக்கல்லில் FREE தங்கத்துடன் இலவச திருமணம்.!

திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.70 ஆயிரம் திட்ட மதிப்பில் (4 கிராம் தங்கம் உட்பட) இலவசமாக குறிப்பிட்ட நாளில் திருமணம் செய்து வைக்க உள்ளனர். இந்தத் திட்டத்தின் படி, கோயிலில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளும்படி கோயில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
News August 21, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் வருகை விவரம்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி எழுச்சி சுற்று பயணம் குறித்த விவரத்தை திண்டுக்கல் மாவட்ட கிழக்கு,கட்சி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.12.09.25- திண்டுக்கல் வருகை,13- ஆம் தேதி திண்டுக்கல் வர்த்தகர்கள் கூட்டம், நத்தம் தொகுதி, திண்டுக்கல் தொகுதி,14- ஆம் தேதி ஆத்தூர்,ஒட்டன்சத்திரம், பழனி தொகுதி 15- ஆம் தேதி சேலம் கிளம்புதல்.