News August 3, 2024
திருப்பூரில் உள்ளூர் விடுமுறை

திருப்பூர் மாவட்டத்தில் தீரன் சின்னமலை நினைவு தினைத்தையொட்டி இன்று (ஆக.3) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி காங்கேயத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கொடி கட்டவோ , பிளக்ஸ், பேனர் வைக்கவோ போலீசார் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News February 23, 2026
திருப்பூர்: UPSC-ல் போலீஸ் வேலை; எப்படி விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் மத்திய ஆயுதக் காவல் படையில் உதவி கமாண்டன்ட்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) மொத்த காலிப் பணியிடங்கள்: 349
2) வயது வரம்பு: 20 – 25
3) கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4) விண்ணப்பிக்கும் இணையதளம்: upsconline.nic.in
5) கடைசித் தேதி: மார்ச் 12, 2026. (SHARE பண்ணுங்க)
News February 23, 2026
BREAKING: காங்கேயம் அருகே பயங்கர விபத்து

காங்கேயம் அருகே நத்தக்காடையூர் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் இன்று காலை காங்கேயம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சத்திரவலசு தனியார் பள்ளி பகுதியில் எதிரே அதிவேகமாக வந்த கார் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 23, 2026
FLASH திருப்பூரில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

திருப்பூரில் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதில் திருப்பூரில் உள்ள 8 சட்ட மன்ற தொகுதிகளில் வாக்காளர்களாக ஆண்கள் 9,44,178 பேரும், பெண்கள் 10,10,853 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 252 பேரும் என மொத்தம் 19,55,283 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு <


