News August 2, 2024

நீட் முறைகேடு சமுதாயத்தை பாதிக்கக்கூடியது – உயர்நீதிமன்றம்

image

2019 இல் நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் 4 மாதத்தில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை சிபிசிஐடி போலீசாருக்கு இன்று ஆணையிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்களை தேசிய தேர்வு முகமை வழங்க உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், நீட் முறைகேடு என்பது சமுதாயத்தை பாதிக்கக்கூடியது. இதனால் நன்றாக படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

Similar News

News December 14, 2025

மதுரை பல்நோக்கு மருத்துவ முகாமை ஆய்வு செய்த ஆணையர்

image

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மதுரை மாநகராட்சி சார்பில் மருத்துவக் கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் இன்று (13.12. 2025) நேரில் பதிவு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் உதவி நகர்நல அலுவலர் அபிஷேக் உள்ளார்.

News December 14, 2025

மதுரை பல்நோக்கு மருத்துவ முகாமை ஆய்வு செய்த ஆணையர்

image

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மதுரை மாநகராட்சி சார்பில் மருத்துவக் கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் இன்று (13.12. 2025) நேரில் பதிவு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் உதவி நகர்நல அலுவலர் அபிஷேக் உள்ளார்.

News December 14, 2025

மதுரை பல்நோக்கு மருத்துவ முகாமை ஆய்வு செய்த ஆணையர்

image

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மதுரை மாநகராட்சி சார்பில் மருத்துவக் கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் இன்று (13.12. 2025) நேரில் பதிவு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் உதவி நகர்நல அலுவலர் அபிஷேக் உள்ளார்.

error: Content is protected !!