News August 2, 2024
திருப்பத்தூர் காவல் துறை அறிவுரை

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் அவர்களின் அறிவுறுத்தலின் மாவட்ட காவல்துறை இன்று காலை 11 மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பொதுமக்கள் ஒரே கடவுச்சொல்லை பல கணக்குகளுக்கு பயன்படுத்த வேண்டாம். ஒரு கணக்கு சமரசம் செய்யப்பட்டால், மற்ற அனைத்தும் கணக்குகள் ஆபத்தாக இருக்கலாம். எனவே ஒரே கடவுச்சொல்லை பயன்படுத்தாதீர் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
Similar News
News December 24, 2025
திருப்பத்தூர்: வேலை + பயிற்சி + உதவித்தொகை! DONT MISS

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? 2026-ஐ புது வேலையுடன் தொடங்க ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்திலேயே தமிழக அரசு சார்பாக இலவச ‘Broadband Technician’ பயிற்சி வரும் டிச.29ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. இத்துடன் வேலை வாய்ப்பு, ரூ.12,000 வரை உதவித்தொகையும் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News December 24, 2025
திருப்பத்தூர்: வேலை + பயிற்சி + உதவித்தொகை! DONT MISS

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? 2026-ஐ புது வேலையுடன் தொடங்க ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்திலேயே தமிழக அரசு சார்பாக இலவச ‘Broadband Technician’ பயிற்சி வரும் டிச.29ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. இத்துடன் வேலை வாய்ப்பு, ரூ.12,000 வரை உதவித்தொகையும் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News December 24, 2025
ஆம்பூரில் முதியவர் உடல் துண்டாகி பலி!

ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் – மேல்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 70 வயது தக்க முதியவர் நேற்று (டிச.24) இரவு தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது காட்பாடியிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் கை துண்டாகி முதியவர் உயிரிழந்தார். இதுக்குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர்.


