News August 2, 2024
சதுரகிரி வந்த SI மாரடைப்பால் மரணம்

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆகஸ்ட் 1 – 5 ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று(ஆக.,2) திருப்பூர் மாவட்டத்தில் சார்பு ஆய்வாளர் பணிபுரிந்த பாலசுப்பிரமணி என்பவர் சதுரகிரி கோயிலுக்கு நடந்து செல்லும்போது பசுகிடை என்ற இடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
Similar News
News August 9, 2025
விருதுநகர்: புலனாய்வு துறையில் வேலை; நாளை கடைசி நாள்

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே<
News August 9, 2025
விருதுநகர் பெண்களே NOTE பண்ணிக்கோங்க!

விருதுநகர் மாவட்ட பெண்களே! உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழக அரசு உதவி எண்களை வெளியிட்டுள்ளது. இந்த உதவி எண்களை உங்க மொபைலில் SAVE பண்ணிக்கோங்க. உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பெரிதும் உதவும்…
➟குழந்தைகள் பாதுகாப்பு: 1098
➟பெண்கள் பாதுகாப்பு: 1091/181
➟காவல் ஆம்புலன்ஸ்: 112
➟மூத்த குடிமக்கள் உதவி – 14567
நம்ம விருதுநகர் மாவட்ட பெண்கள் எல்லாரும் இந்த எண்ணை SAVE பண்ண SHARE பண்ணுங்க!
News August 9, 2025
விருதுநகர்: புகைக்கூண்டில் சிக்கி கணவன் உயிரிழப்பு

விருதுநகர், மம்சாபுரத்தை சேர்ந்த பிரபாகரன் – ராமலெட்சுமி தம்பதி. பிரபாகரன் மது பழக்கத்தால் வேலைக்கு சரி வர செல்லாமல் இருந்தாக சொல்லப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று ராமலெட்சுமி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். கணவன் வீடு பூட்டியிருந்தால் புகைக்கூண்டு வழியாக வீட்டின் உள்ளே நுழைய முயன்றபோது மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதுக்குறித்து மம்சாபுரம் போலீசார் விசாரணை.