News August 2, 2024
மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம்

மீஞ்சூர் அடுத்த உத்தண்டி கண்டிகை நாலூரில், ‘ஜாக்’ என்ற உள்ளூர் சிலம்பம் அகாடமி ஒன்று செயல்படுகிறது. இதில் பயிற்சி பெறும் மாணவர்கள், தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் அசோசியேசன் சார்பில், கோயம்புத்தூர் கற்பகம்பாள் பல்கலைக்கழகத்தில் நடந்த 21ஆவது மாநில அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்றனர். இதில், ஜூனியர், சீனியர் 28 பேர் பங்கேற்று தங்கம், வெள்ளி , வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
Similar News
News September 7, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் செப்டம்பர் 7, 2025 அன்று இரவு ரோந்துப் பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பட்டியல் காவல் நிலையம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு பொதுமக்கள் இந்த அதிகாரிகளைத் தொடர்புகொள்ளலாம். அத்துடன், அவசர உதவி எண் 100-ஐயும் பயன்படுத்தலாம். பொதுமக்கள் எளிதாகத் தொடர்புகொள்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
News September 7, 2025
ஆவடியில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

ஆவடி நகரில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்துப் பணியில் காவல் அதிகாரிகள் ஈடுபடுவார்கள். பொதுமக்களின் அவசரத் தேவைக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவிக்கு பொதுமக்கள் 100-ஐ அழைக்கலாம் அல்லது உட்கோட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம். ரோந்துப் பணியில் உள்ள அதிகாரிகளின் கைபேசி எண்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
News September 7, 2025
திருவள்ளூர்: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

திருவள்ளூர் மக்களே.. இந்த செப்.., மாதத்தில் மட்டும் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய டாப் வேலை வாய்ப்புகள்:
▶️சீறுடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/) SHARE