News August 2, 2024
பெண் எஸ்எஸ்ஐ மாரடைப்பால் மரணம்!

சென்னை செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜெயசித்ரா(49) மாரடைப்பால் உயிரிழந்தார். அயனாபுரத்தில் உள்ள வீட்டில் தனது அக்காவிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு வாந்தி எடுத்து மயக்கமடைந்தார் . மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறை அதிகாரி ஜெயசித்ராவின் சொந்த ஊர் புதுக்கோட்டை ஆகும்
Similar News
News December 26, 2025
புதுகை: நாளை மறந்துடாதீங்க – கலெக்டர் அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் நாளை (டிச.27) மற்றும் நாளை மறுநாள் (டிச.28) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1681 ஓட்டு சாவடி மையங்களிலும் புதிய வாக்காளர் சேர்ப்பு நடைபெற உள்ளது. இதில் விடுபட்ட வாக்காளர்கள், SIR படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம் எனவும் 18 வயது முடிந்தவர்கள் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம். இதனை பயன்படுத்திக்கொள் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். இதனை ஷேர் பண்ணுங்க
News December 26, 2025
புதுகை: நாளை மறந்துடாதீங்க – கலெக்டர் அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் நாளை (டிச.27) மற்றும் நாளை மறுநாள் (டிச.28) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1681 ஓட்டு சாவடி மையங்களிலும் புதிய வாக்காளர் சேர்ப்பு நடைபெற உள்ளது. இதில் விடுபட்ட வாக்காளர்கள், SIR படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம் எனவும் 18 வயது முடிந்தவர்கள் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம். இதனை பயன்படுத்திக்கொள் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். இதனை ஷேர் பண்ணுங்க
News December 26, 2025
புதுகை: தொடர் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது!

புதுகை, மீமிசல் அருகே கடை, வீடு, இரு சக்கர வாகனம் உள்பட பல திருடு போனது. இதுகுறித்த புகாரின் பெயரில் மீமிசல் போலீஸ் தேடி வந்தனர். இந்திலையில் நேற்று இரவு திருட்டில் ஈடுபட்ட காளிதாஸ் (22), முத்துராமன் என்கிற ஜீவா (25), சரவணன் (22), தினேஷ் (20), சக்திவேல் (25) மற்றும் பூபாலன் (27) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


