News August 2, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அவர்கள் மீது ஓராண்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News December 26, 2025

திமுகவின் நான்காண்டு திட்டங்கள் – MLA பெருமிதம்!

image

கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி, உளுந்துார்பேட்டை தோல் இல்லா காலணி தொழிற்சாலை பணிகள், அரசு மருத்துவமனை மற்றும் பள்ளிகளின் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இன்று தமிழகம் முதல்வர் வருகை புரிகிறார். திமுகவின் நான்காண்டு திட்டங்கள் குறித்து உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ பெருமிதம் தெரிவித்துள்ளார்.

News December 26, 2025

இன்று 2 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இன்று ரூ.139 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதலமைச்சரால் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ரூ.1,773.63 கோடி மதிப்பில் முடிவுற்ற மற்றும் புதிய திட்ட பணிகள் திறந்து வைத்து 2 லட்சத்து 16 ஆயிரத்து 56 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் என மாவட்ட நிர்வாகம் தகவல்.

News December 26, 2025

கள்ளக்குறிச்சி: DEGREE போதும் – SBI வங்கியில் வேலை!

image

கள்ளக்குறிச்சி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள், <>இந்த லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!