News August 2, 2024
தர்மபுரியில் புதிய 10 பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர்

தர்மபுரி பேருந்து நிலையத்தில் புதிய வழித்தடத்திற்கு 10 அரசு பேருந்துகளை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இன்று தொடங்கி வைத்தார். இதில் தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி ஐ வெங்கடேஸ்வரன், தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, நகர செயலாளர் லட்சுமி நாட்டான் மாது, மற்றும் துறை சார் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 21, 2025
தருமபுரி: அரசு பேருந்து ஏறி உடல் துண்டாகி பலி!

தருமபுரியில் இருந்து அரூர் செல்லும் 2 பேருந்துகள், நேற்று காலை (டிச.20) வெளியே வரும்போது நான்கு சக்கர வாகனம் இடது புறமாக நின்று கொண்டு இருந்தது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஜெயபிரகாஷ் (55), சாலையில் செல்லும் பொழுது பிக்கப் வாகனம் கதவு திடீரென திறந்தது. அப்போது நிலை தடுமாறிய அவர் பேருந்து முன் விழுந்தார். இதில் பேருந்து அவர் மேல் ஏறி, உடல் இரண்டாக பிரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
News December 21, 2025
தருமபுரி: சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு தேர்வு!

தருமபுரியில் தமிழகக் காவல்துறையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர்-21 (ஞாயிற்றுக்கிழமை) தேர்வு இரண்டு கட்டங்களாக, காலை அமர்வு முதன்மையான தேர்வு காலை 10:00 மணி முதல் 12:30 மணி வரையும், குறிப்பாக தேர்வர்கள் காலை 8:00 மணிக்கே மையத்திற்கு வர வேண்டும். அதேபோல பிற்பகல் அமர்வு தமிழ் தகுதித் தேர்வு மாலை 3:30 மணி முதல் 5:10 மணி வரை நடைபெற உள்ளது.
News December 21, 2025
தருமபுரி: சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு தேர்வு!

தருமபுரியில் தமிழகக் காவல்துறையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர்-21 (ஞாயிற்றுக்கிழமை) தேர்வு இரண்டு கட்டங்களாக, காலை அமர்வு முதன்மையான தேர்வு காலை 10:00 மணி முதல் 12:30 மணி வரையும், குறிப்பாக தேர்வர்கள் காலை 8:00 மணிக்கே மையத்திற்கு வர வேண்டும். அதேபோல பிற்பகல் அமர்வு தமிழ் தகுதித் தேர்வு மாலை 3:30 மணி முதல் 5:10 மணி வரை நடைபெற உள்ளது.


