News August 2, 2024
கேரளாவிற்கு ₹15 லட்சம் நிதி : திருமா

வயநாட்டில் நிலச்சரிவுப் பேரிடரால் மக்கள் குடும்பம் குடும்பமாகப் பலியாகியுள்ளனர் என்று திருமாவளவன் வேதனையுடன் இரங்கல் தெரிவித்துள்ளார். புதையுண்ட பலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. இப்பேரிடரை “தேசியப் பேரிடராக” அறிவிக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்திய அவர், இப்பேரிடரை எதிர்கொள்ளும் கேரள அரசுக்கு விசிக சார்பில் ₹15 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
Similar News
News November 1, 2025
தோனி தொடர்ந்த வழக்கு: Ex IPS மனு மீண்டும் தள்ளுபடி

IPL சூதாட்டம் பற்றி விசாரித்த Ex IPS அதிகாரி சம்பத் குமார், தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக TV நிகழ்ச்சியில் கூறினார். தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ₹100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு, சென்னை HC-ல் தோனி வழக்கு தொடர்ந்தார். இதனை நிராகரிக்க கோரி IPS அதிகாரி தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில், இதனை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
News November 1, 2025
Gen Z தலைமுறையினர் இந்தியாவின் வளம்: கர்னல்

Gen Z தலைமுறையினர் இந்தியாவின் வளம் என்று கர்னல் ஷோஃபியா குரேஷி தெரிவித்துள்ளார். நாட்டின் மக்கள்தொகையில் 65%-க்கும் அதிகமானோர் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற அவர், இவர்களில் பெரும்பாலானோர் Gen Z தலைமுறையை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். இவர்கள் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறியுள்ளார். Gen Z தலைமுறை குறித்த கர்னலின் பேச்சு பேசுபொருளாகியுள்ளது.
News November 1, 2025
தாமஸ் ஆல்வா எடிசன் பொன்மொழிகள்

*உங்கள் ஆழ்மனதுக்கு ஒரு கோரிக்கை விடுக்காமல், ஒருபோதும் தூங்கச் செல்லாதீர்கள்.
*தைரியமாக இருங்கள், நம்பிக்கை வைத்திருங்கள், முன்னோக்கிச் செல்லுங்கள்.
*இங்கே எல்லாவற்றிற்கும் ஒரு சிறந்த வழி உள்ளது, அதை கண்டுபிடியுங்கள்.
*வெற்றியின் ரகசியம் குறிக்கோளில் கவனம் செலுத்தலாகும்.
*ஒரு ஆணின் சிறந்த நண்பர், ஒரு நல்ல மனைவி.


