News August 2, 2024
தேனியில் ஒருவரை கொன்ற 15 பேர்; போலீசார் விசாரணை

தேனி மாவட்டம் கரையான்பட்டியை சேர்ந்தவர் குபேந்திரன்(50). இவரை லட்சுமி நாயக்கன்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 15 பேர் கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போடி தாலுகா போலீசார் 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சாலை கடக்கும்போது ஏற்பட்ட பிரச்சனையில் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
Similar News
News December 26, 2025
தேனி: டிகிரி போதும்., கூட்டுறவு வங்கியில் ரூ.96,210 சம்பளம்!

தேனி மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச.31க்குள் தகுதியுடைய நபர்கள் இங்கு <
News December 26, 2025
தேனி மக்களே இதான் கடைசி… கலெக்டரின் முக்கிய அறிவிப்பு.!

தேனி மாவட்டத்தில் SIR பணி நிறைவுபெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்களார்கள் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், மேற்கொள்ள நாளை 27ம் தேதி, நாளை மறுநாள் 28ம் தேதி மற்றும் ஜனவரி 3,4 தேதிகளிலும் சம்பந்தபட்ட வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். தற்போது வௌியாகியுள்ள பட்டியலில் உங்க பெயர் உள்ளதா என்று <
News December 26, 2025
தேனி: 1 ரூபாய்க்கு சிம் கார்டு; மிஸ் பண்ணாதீங்க.!

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் சிறப்பு சலுகையாக 1 ரூபாய்க்கு தினமும் அளவில்லா கால் அழைப்புகள், 2 ஜிபி டேட்டா மற்றும் 100 SMS, 30 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளும் சிம் கார்டு வழங்கப்படவுள்ளது. மேலும் இந்த சலுகை வரும் டிசம்பர்.31.12.2025 வரை மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT


