News August 2, 2024

நாளை பத்திரப்பதிவு அலுவலம் செயல்படும்

image

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(ஆக.,3) பத்திரப் பதிவுத்துறை அலுவலகம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு அன்று ஏராளமானோர் பத்திரப்பதிவு செய்ய விரும்புவர் என்பதால், பொதுமக்கள் நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலை 10 மணிக்கு பத்திரப்பதிவு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 29, 2025

தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News October 29, 2025

தூத்துக்குடியில் உயர்கல்வி சேர்க்கை.. கனிமொழி வாழ்த்து

image

நான் முதல்வன் திட்டத்தின் ‘கல்லூரிக் கனவு’ முன்னெடுப்பின் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 96.15% எனும் அளவில் உயர்ந்துள்ளது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது எனவும், ஈடுபாட்டுடன் செயல்படுத்த துணைநின்ற பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலர்கள் என அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்றும் கனிமொழி எம்பி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

News October 29, 2025

தூத்துக்குடி: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில் www.tnesevai.tn.gov.in என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். எல்லோரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க

error: Content is protected !!