News August 2, 2024
நாளை பத்திரப்பதிவு அலுவலம் செயல்படும்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(ஆக.,3) பத்திரப் பதிவுத்துறை அலுவலகம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு அன்று ஏராளமானோர் பத்திரப்பதிவு செய்ய விரும்புவர் என்பதால், பொதுமக்கள் நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலை 10 மணிக்கு பத்திரப்பதிவு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 11, 2025
தூத்துக்குடி: இனி வரிசைல நிக்காதிங்க.. எல்லாமே ONLINE!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க <
News August 11, 2025
தூத்துக்குடியில் ரூ.10,000 உதவித்தொகையுடன் பயிற்சி!

தூத்துக்குடி வேலைவாப்பு & பயிற்சித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தேசிய தொழிற்பயிற்சி சேர்க்கை முகாம் கோரம்பள்ளம் ITI வளாகத்தில் இன்று தொடங்க உள்ளது. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் என பல்வேறு துறைகளில் பயிற்சி வழங்கப்படுகிறது. 8, 10ம் வகுப்பு, ITI படித்த ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். 200 இடங்கள் உள்ளன. ரூ.7,700 – ரூ.10,000 உதவி தொகை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க
News August 11, 2025
திருச்செந்தூர் பகுதிகளில் மின்தடை

திருச்செந்தூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 11) வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனால் வடக்கு ரத வீதி, மேல ரத வீதி, கீழ ரத வீதி, தெற்கு ரத வீதி மற்றும் உள் மாட வீதிகளிலும் காலை 6 மணி முதல் 8 மணி வரை மின்தடை ஏற்படும் என்று திருச்செந்தூர் உதவி பொறியாளர் அறிவித்துள்ளார்.