News August 2, 2024

 வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

image

சென்னை கடற்கரையில் இருந்து வில்லிவாக்கம், அரக்கோணம் வழியாக காட்பாடி வரை வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நாளை ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெறுகிறது. அரக்கோணத்திற்கு காலை 11 .05 மணிக்கு வருகிறது. காட்பாடிக்கு காலை 11:50 மணிக்கு சென்று சேருகிறது. மீண்டும் காட்பாடியில் இருந்து கடற்கரைக்கு வந்தே மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது 12 பெட்டிகள் கொண்ட ரயிலாக இருக்கும் 

Similar News

News July 9, 2025

ராணிப்பேட்டையில் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறைகளை கேட்டறியும் கூட்டம் (ஜூலை 10) நாளை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இ-பிளாக்கில் முதல் தள கூட்டரங்கில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார். இதில் அனைத்து தொழில் நிர்வாகிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 9, 2025

ராணிப்பேட்டையில் உள்ளூரிலேயே அரசு வேலை அறிவிப்பு

image

தமிழகத்தில் 2229 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளது. இதில், ராணிப்பேட்டையில் மட்டும் 43 பணியிடங்கள் உள்ளன. 10th-ல் தேர்ச்சி/ தோல்வியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,100-ரூ.35,100 வரை சம்பளம் பெறலாம். 10 ஆண்டுகளுக்கு பின் VAO-வாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆக.,4-க்குள் விண்ணப்பிக்கலாம். <>மேலும் தகவலுக்கு<<>> (04162220042)தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க. <<17001770>>தொடர்ச்சி<<>>

News July 9, 2025

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
▶️மேலும் தகவலுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரகம் / உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். *அரசு வேலைக்கு செல்ல நினைக்கும் நண்பர்களுக்கு பகிரவும்

error: Content is protected !!