News August 1, 2024
அரியலூரில் அரசு சிமெண்ட் ஆலை ஆய்வு

அரியலூர் அருகே கயர்லாபாத் கிராமத்தில் அமைந்துள்ள அரசு சிமெண்ட் ஆலையை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண்ராய், மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆலையின் செயல்பாடுகள், ஆலையின் உற்பத்தி திறன், பணியாளர்கள், பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
Similar News
News August 13, 2025
அரியலூர்: சிறப்பு கிராம சபைக் கூட்டம்-ஆட்சியர் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், ஜல் ஜீவன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. எனவே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள், சுயஉதவிக் குழு பெண்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
அரியலூர் கிராம சபை கூட்டம்; ஆட்சியர் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், ஜல் ஜீவன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. எனவே கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள், சுயஉதவி குழு பெண்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News August 12, 2025
அரியலூர்: உங்கள் Car, Bike-க்கு அடிக்கடி FINE வருதா?

அரியலூர் மக்களே.. உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <