News August 1, 2024
வங்கிக்கு ரூ.25,00 அபராதம் விதித்த நீதிமன்றம்

சிவகாசி அருகே தேவர்குளத்தை சேர்ந்தவர் ஜனனி. இவர் குடும்ப பிரச்சனை தொடர்பாக சிவகாசி ஜுடிசியல் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். இதில் சென்னை ஸ்டாண்டர்டு சேர்ட்டர்டு வங்கியில் ஜனனியின் கணக்கு விவரம், பரிவர்த்தனையை அவரது கணவர் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில் வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல் அவரது விவரங்களை வழங்கியதற்காக வங்கிக்கு ரூ.25.000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 22, 2025
விருதுநகர்: ரூ.85,000 சம்பளத்தில் வங்கி வேலை!

விருதுநகர் இளைஞர்களே, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த 20 – 30 வயதிற்க்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணபிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 04.09.2025. மேலும் விவரங்களுக்கு <
News August 22, 2025
விருதுநகர்: உங்கள் MOBILE மிஸ் ஆகிட்டா..?

உங்கள் Mobile காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<
News August 21, 2025
விருதுநகர்: கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற எளிய வழி!

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க