News August 1, 2024

கல்விக்கடன், ஸ்கூட்டர் வழங்கிய அமைச்சர் த.மோ.அன்பரசன்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், 184 பயனாளிகளுக்கு ரூ.8.76 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா். மேலும், 383 மனுக்கள் மீது தீா்வு காணுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா். மாணவா்களுக்கு ரூ.5.63 கோடி மதிப்பில் கல்விக் கடன், 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.72 லட்சம் மதிப்பில் ஸ்கூட்டா்கள் ஆகியவை வழங்கினார்.

Similar News

News August 28, 2025

காஞ்சிபுரத்தில் அரசு வேலை! நாளை கடைசி நாள்

image

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கியில் உள்ள 2,581 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 49 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்த 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்து நாளை மாலை 5.45க்குள் விண்ணப்பிக்கலாம். உள்ளூரில் அரசு வேலை தேடும் நண்பகளுக்கு SHARE பண்ணுங்க

News August 28, 2025

காஞ்சியில் பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17539569>>தொடர்ச்சி<<>>

News August 28, 2025

காஞ்சி: பெண் பிள்ளை உள்ளதா? உடனே விண்ணப்பியுங்கள் (2/2)

image

இந்த திட்டத்தில் பயன்பெற குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். மேலும், வருமானச் சான்றிதழ், பெண்குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ், கருத்தடை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். (SHARE)

error: Content is protected !!