News July 31, 2024
காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு அபராதம்

புதுக்கோட்டை மாவட்டம், ஓச்சப்பட்டியில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் ஊருக்குள் அனுமதிக்க அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை கட்டாததால் பெண்ணின் குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைப்பதாகவும், கோவிலுக்கு வரி செலுத்த தடை விதிப்பதாகவும் ஊர் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, பெண்ணின் தாயார் காவல் கண்காணிப்பாளரிடம் கண்ணீர் மல்க புகார் மனு அளித்துள்ளார்.
Similar News
News August 20, 2025
புதுக்கோட்டை: SBI வங்கியில் வேலை வாய்ப்பு

புதுக்கோட்டை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates (Customer Support and Sales) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இங்கே <
News August 20, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் பேச்சுப்போட்டி

தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குக்கான பேச்சுப் போட்டிகள் புதுகை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் ஆக 28, 29ம் தேதிகளில் நடக்க உள்ளது. இதில் பங்குபெற மாணவர் பங்கேற்பு படிவத்தில் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வரின் கையொப்பம் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04322-228840 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
News August 20, 2025
புதுக்கோட்டை: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (2/2)

▶️ இதற்கு தகுதியாக குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்
▶️ மின் இணைப்பு இருக்க வேண்டும்
▶️ ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் குடும்பத்தினர் மானியம் பெற தகுதி இல்லை
▶️ தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். அனைவருக்கும் இதனை ஷேர் பண்ணுங்க!