News July 28, 2024
தமிழக எல்லை பகுதியில் நக்சல் நடமாட்டம்

தமிழக எல்லை ஓரங்களில் நக்சல் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து தமிழக அதிரடிப்படை, நக்சல் தடுப்பு பிரிவு, கேரளா தண்டர் போஸ்ட் படை, கர்நாடகா சிறப்பு அதிரடி போலீசார் இணைந்து எல்லையோர வன பகுதிகளில் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர். இந்நிலையில், கடந்த வாரம் கைது செய்யப்பட்ட நக்சல் மனோஜ் கொடுத்த தகவலின் பேரில் ஈரோடு பகுதியிலும் தேடல் விரிவு படுத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Similar News
News March 7, 2026
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: நீதிபதி கேள்வி!

கோத்தகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட் பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின் போது, இந்த வழக்கு இன்னும் முடிக்கப்படாமல் நிலுவையில் இருப்பது ஏன் என நீதிபதி முரளிதரன் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
News March 7, 2026
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: நீதிபதி கேள்வி!

கோத்தகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட் பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின் போது, இந்த வழக்கு இன்னும் முடிக்கப்படாமல் நிலுவையில் இருப்பது ஏன் என நீதிபதி முரளிதரன் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
News March 6, 2026
நீலகிரி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்: தேர்வு இல்லை!

நீலகிரி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <


