News July 28, 2024
கடலூர் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இங்கு செராமிக் தொழில்நுட்பம் சம்பந்தமான மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பு வழங்கப்படுகின்றது. இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. SHARE IT WITH YOUR FRIENDS!
Similar News
News March 5, 2026
கடலூர்: திருநள்ளாறுக்கு சிறப்பு ரயில் இயக்கம்

திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதனால் விழுப்புரத்தில் இருந்து பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுகம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம் வழியாக திருநள்ளாறுக்கு நாளையும் (6.3.2026), நாளை மறுநாளும் (7.3.2026) முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் இயக்கப்படுகிறது என திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News March 5, 2026
கடலூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
1.கடலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04142-212660
2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3.Toll Free: 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை SHARE பண்ணுங்
News March 5, 2026
கடலூர்: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

கடலூர் மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். இங்கே கிளிக் செய்து, சஞ்சார் சாத்தி என்ற <


