News July 28, 2024
பெரம்பலூர் சார் ஆட்சியர் ஆலோசனை

பெரம்பலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று சார் ஆட்சியர் கோகுல் தலைமையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அரசு மற்றும் கிராம புறங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பசுமை தூதர், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர், தேசிய பசுமை படை, மாவட்ட வன அலுவலக பிரதிநிதி, இந்தோ அறக்கட்டளை, துளிகள் அறக்கட்டளை என பல அமைப்புகள் பங்கேற்றன.
Similar News
News April 11, 2026
பெரம்பலூர்: வாக்குப்பதிவு மையங்களில் எஸ்.பி ஆய்வு

வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், பூலாம்பாடி வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாகன சோதனைகளை தீவிரப்படுத்த, சந்தேகத்திற்கு இடமான நபர்கள், பொருட்கள் குறித்து விழிப்புடன் இருக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
News April 10, 2026
பெரம்பலூர்: தவறாக அனுப்பிய பணத்தை திரும்பப் பெறலாம்.!

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
News April 10, 2026
பெரம்பலூர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

பெரம்பலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


