News July 27, 2024

செண்பகத்தோப்பில் சாம்பல் நிற அணில்கள் அருங்காட்சியகம்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பில் நிற அணில்கள் அறுங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. செண்பகத் தோப்பில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் ஏராளமான அரிய வகை சாம்பல் நிற அணில்கள் உள்ளன. இந்தநிலையில், மக்கள் அதிகம் வரும் செண்பகத்தோப்பில் சாம்பல் நிற அணில்கள் பற்றி முழு அளவில் தெரிந்து கொள்ள அருங்காட்சியம் அமைக்க வனத்துறையினர் திட்டமிட்டு பணிகளை செய்து வருகின்றனர்.

Similar News

News October 15, 2025

விருதுநகர்: பள்ளி பேருந்து மோதி முதியவர் பரிதாப பலி

image

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமீர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் 57. இவர் அமீர் பாளையத்தில் இருந்து சாலையை கடக்கும் போது அவ்வழியாக வந்த ராம்கோ பள்ளி பேருந்து மனோகரன் மீது மோதியதில் மனோகரன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். விபத்து குறித்து தாலுகா போலீசார் பேருந்து ஓட்டுனரான ஆனந்தபாபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 15, 2025

ஸ்ரீவி பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை

image

அசாம் மாநிலத்தை சேர்ந்த கமருதீன் இஸ்லாம் 2021ல் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மல்லியிலுள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்தபோது உடன் வேலை செய்த பெண்ணுடன் பழகி பலாத்காரம் செய்தார். ஸ்ரீவி மகளிர் போலீசார் அவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி தப்பி சென்ற அவரை தனிப்படை போலீசார் அசாம் சென்று பதுங்கியிருந்த கம்ருதீன் இஸ்லாமை கைது செய்து ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News October 15, 2025

விருதுநகர்: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

image

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும். டிகிரி முடித்த உங்கள் நபர்களுக்கு இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!