News July 27, 2024
அங்கன்வாடி பணியாளர்களுக்கான பயிற்சி கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஜூலை 27) சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Similar News
News March 14, 2026
பட்டாசு தொழிலாளர்களுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டும்

சிவகாசியில் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டாசு ஆலையில் பாதுகாப்பு உபகரணங்களின்றியும், போதிய பயிற்சியும் இல்லாமல் வெடிபொருட்களை கையாளுவதால் வெடி விபத்துக்கள் அதிகரித்து வருவதால் தொழிலாளர்களுக்கு செயல்முறை பயிற்சி அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசு உற்பத்தியாளர்கள், சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
News March 14, 2026
பட்டாசு தொழிலாளர்களுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டும்

சிவகாசியில் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டாசு ஆலையில் பாதுகாப்பு உபகரணங்களின்றியும், போதிய பயிற்சியும் இல்லாமல் வெடிபொருட்களை கையாளுவதால் வெடி விபத்துக்கள் அதிகரித்து வருவதால் தொழிலாளர்களுக்கு செயல்முறை பயிற்சி அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசு உற்பத்தியாளர்கள், சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
News March 13, 2026
BREAKING விருதுநகர்: 2 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

காரியாபட்டி அரசு துவக்க பள்ளி மாணவர்களை வைத்து ஆசிரியை தனது கடையில் சுத்தம் செய்ய வைத்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து பள்ளியில் கற்றல் கற்பித்தல் பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டதால் இடைநிலை ஆசிரியர் லட்சுமி செட்டிகுளம் துவக்க பள்ளிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளி தலைமை ஆசிரியர் பொன்னுத்தாயை மறைக்குளம் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


