News July 27, 2024

“சின்னச்சின்ன நீதிக் கதைகள்” நூல் வெளியீட்டு விழா

image

கலைமாமணி பார்வதி பாலசுப்பிரமணியன் எழுதிய “சின்னச்சின்ன நீதிக் கதைகள்” என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகர் வாணி மஹாலில் உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் இன்று நடைபெற்றது.
இதில், கலந்துகொண்ட பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி “சின்ன சின்ன நீதி கதைகள்” புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட்டு, சிறப்புரையாற்றினார்.

Similar News

News March 5, 2026

சென்னை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.

2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.

3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.

4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News March 5, 2026

BREAKING: சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு அதிகரிப்பு

image

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ‘மெட்ராஸ் ஐ’ கண் தொற்று நோய் சென்னையில் அதிகரித்து வருகிறது. கண் விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றான ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு, காற்று மூலமாக எளிதில் பரவக்கூடியது. கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். உஷாரா இருங்க மக்களே. ஷேர் பண்ணுங்க.

News March 5, 2026

சென்னை: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

image

சென்னை மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!