News July 27, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை: சிக்கிய ஊர்காவல் படை காவலர்

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காவலர் ஒருவர் உடந்தையாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்த பெரம்பூரை சேர்ந்த பிரதீப், நோட்டமிட்டு கொலைக் கும்பலை அப்பகுதிக்குள் வரச் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர், சென்னை ஆயுதப்படை பிரிவு உதவி ஆய்வாளரின் மகன் ஆவார். இக்கொலையில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவரும்
Similar News
News March 7, 2026
தவெக தான் எதிர்க்கட்சி: ஜோதிமணி

2026 தேர்தலில் அதிமுக 3-வது இடத்திற்கு தள்ளப்படும் என ஜோதிமணி கூறியுள்ளார். விஜய்க்கு இளைஞர்களின் ஆதரவு அதிகமாக உள்ளது என குறிப்பிட்ட அவர், தேர்தலில் எதிர்க்கட்சியாக தவெக வருவதற்கு நிச்சயமாக வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், TN-ல் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்றும், அதிமுக சந்திக்கப்போகும் கடைசி தேர்தல் இதுதான் எனவும் பேசியுள்ளார்.
News March 7, 2026
தனிச்சின்னமா, உதயசூரியனா.. கமல் வைத்த சஸ்பென்ஸ்

போட்டியிட விரும்பும் 12 தொகுதிகளின் பட்டியலை கொடுத்த மநீமவிடம், 3 தொகுதிகளை ஒதுக்க தயார் என திமுக கூறியதாக தகவல் கசிந்தது. ஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டுக்கு தயாராக உள்ளதாகவும், தனிச் சின்னமா அல்லது உதயசூரியனா என்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
News March 7, 2026
விஜய்க்கு மேலும் அதிர்ச்சி.. கண்ணீர்விட்ட புஸ்ஸி ஆனந்த்

பெரம்பூரில் விஜய் களமிறங்கினால், அதற்கு அருகிலுள்ள வில்லிவாக்கத்தில் போட்டியிட புஸ்ஸி ஆனந்த் திட்டமிட்டாராம். ஆனால், அங்கு ஆதவ் களமிறங்குவார் என விஜய் கூறியதால் அவர் மனமுடைந்ததாக தகவல் கசிந்துள்ளது. பின்னர், நேற்று வந்த சிலருக்காக நீண்டநாள் விசுவாசியான தன்னை அவமதிப்பதா என விஜய்யிடம் அவர் கண் கலங்கினாராம். விவாகரத்து பிரச்னையை தொடர்ந்து, சீட் சிக்கல் எழுந்துள்ளதால் விஜய் அப்செட்டில் உள்ளாராம்.


