News July 26, 2024
3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எச்சரிக்கை.

கிருஷ்ணகிரி நீர்தேக்க அணை முழுமையாக நிரம்பி வருகிறது. அணையின் முழுக்கொள்ளவான 52 அடிகளில் தற்போது அணை 51அடிகளை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி கேஆர்பி அணை நிரம்பியதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு இன்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 9, 2026
கிருஷ்ணகிரிக்கு துணை முதல்வர் வருகை

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மார்ச்-13 அன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார். மாவட்டத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பல திட்டங்களை துவக்கி வைக்கவும் வருகை தருகிறார். இந்த நிகழ்ச்சியில் நடைபெறும் இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைகுரல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறித்தினார்.
News March 9, 2026
கிருஷ்ணகிரி: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <
News March 9, 2026
கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள்

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகத்தில் இன்று மார்ச்-9 மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைகுரல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைத்தனர். அதனை துறை சார்ந்த அதிகாரிகள் முன்னிலையில் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.


