News July 26, 2024
குழந்தை பாதுகாப்பு அலுவலர் அறிவுறுத்தல்

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் குழந்தைகள் உதவி குழு கூட்டம் இன்று(ஜூலை 26) நடைபெற்றது. இதில் ரயில் நிலையத்தில் வழிதவறி வரும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், பள்ளி இடைநிலை என்ற குழந்தைகள் மற்றும் போதை பொருள் பயன்படுத்தும் குழந்தைகளை கண்டால் உடனடியாக குழந்தைகள் உதவி மையத்திற்கு 1098 எண்ணில் தெரிவிக்க குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ் அறிவுறுத்தினார்.
Similar News
News March 8, 2026
தூத்துக்குடி: ஆயுத போலீஸ் படை தேர்வு அறிவிப்பு

மத்திய ஆயுத போலீஸ் படையில் காலியாக உள்ள 349 காலிபணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதன்படி பட்டப்படிப்பு முடித்த 20 -25 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு சென்னை, மதுரையில் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் <
News March 8, 2026
ஆவணம் இல்லாத விதை விற்பனை எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு விதை விற்பனை நிலையங்களில் நெல் பருத்தி காய்கறி தர்பூசணி போன்ற விதைகள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதை இருப்பு விற்பனை பதிவேடு விதை முளைப்புத்திறன் போன்ற ஆவணங்கள் பராமரிக்கப்பட வேண்டும். இவை இல்லாமல் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
News March 8, 2026
தூத்துக்குடி மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு….!

தூத்துக்குடி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <


