News July 26, 2024
இளைஞர் தற்கொலையில் 14 பேர் மீது வழக்குப் பதிவு

போடி அருகே சிலமலை பகுதியை சேர்ந்தவர் லட்சுமணராஜா (34). இவர் ஜூலை.24 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் லட்சுமணராஜாவை தற்கொலைக்கு தூண்டியதாக சதீஸ், முருகன், செல்வராஜ், பொன்னுச்சாமி உள்ளிட்ட 14 பேர் மீது போடி தாலுகா போலீசார் நேற்று (ஜூலை.25) வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Similar News
News August 19, 2025
தேனி: தேர்வு கிடையாது! ரயில்வே துறையில் வேலை APPLY

தேனி இளைஞர்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – 15 முதல் 25 ஆண்டுகள். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். https://rrccr.com/ என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய <
News August 19, 2025
தேனி: தேர்வு கிடையாது! ரயில்வே துறையில் வேலை APPLY

தேனி இளைஞர்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – 15 முதல் 25 ஆண்டுகள். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். https://rrccr.com/ என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய <
News August 19, 2025
தேனி: வேலை வேண்டுமா ஆக.22-ல் உறுதி APPLY NOW.!

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.22 ல் காலை 10:00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.10th முதல் டிகிரி முடித்தோர் வரை பங்கேற்கலாம். வேலைதேடும், வேலை தரும் நிறுவனங்களும் தங்களது விவரங்களை<