News July 26, 2024
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு அறிவித்துள்ள குருவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். கனமழையால் பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முன்பாக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News March 13, 2026
திருவாரூர்: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு

திருவாரூர் மக்களே, உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News March 13, 2026
திருவாரூர்: ரூ.3 கோடி வரி செலுத்த உத்தரவு..

மன்னார்குடி நகராட்சி நிர்வாகத்தால் தீவிர வரி வசூல் பணி நடந்து வரும் நிலையில் நீண்ட காலமாக வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மன்னார்குடி நகராட்சிக்கு பொதுமக்கள், வணிகர்கள் செலுத்த வேண்டிய வரிபாக்கி தொகையான ரூ.3 கோடியே 23 லட்சத்தை உடனடியாக செலுத்த வேண்டுமென மன்னார்குடி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுரேந்திர ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News March 12, 2026
திருவாரூர்: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு

புதுவை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


